கடாரமும் முந்நீர் பழந்தீவும் வெற்றி கொண்டு, கீழை கடல் பிராந்தியம் முழுவதும் வெற்றி கொண்ட சோழர் படை பெரும் ஆராவரத்துடன் நாகை துறைமுகத்தில் தரை இறங்கி கொண்டு இருந...
வித விதமான யாத்ரீகர்கள் அலையும் ராமேஸ்வரம் தீவு. கோவிலுக்கு எதிரில் கடல் அக்னி தீர்த்தமாக விரிந்து இருந்தது. அன்று தை அம்மாவசை கூட்டம் அதிகம் இருந்தது. ராமேஸ்வர...