Posts

Showing posts from 2019

மங்கயற்கரசி

"மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகனால் வேதமும் பொருள்களும் அருளி ...

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி6)

ஆதித்த கரிகாலன் கொலை குற்றவாளி குந்தவையா?குந்தவை சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம்  இராஜராஜனின்  தமைக்கையும்,  ஆதித்த கரிகாலனின்  தங்கையும், சுந்தர சோழரின்  மகளுமாவாள்.  திருச்சி மாவட்டம் பாச்சல் என்ற ஊரில் உள்ள கல்வெட்டும், வேலூர் மாவட்டம் அ வனிஷ்வரம் அருகில் உள்ள கல்வெட்டு குந்தவை பிறந்த அவிட்டம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜைகள் செய்ய ராஜ ராஜ சோழன் உத்தரவிட்டார் என்பதை தெரிவிக்கிறது. சோழர்களின் மாதண்ட நாயக்கர்களுள் ஒருவரும்  வாணர்  குலத்து குறுநில மன்னனுமான  வல்லவரையன் வந்தியத்தேவனை  மணமுடித்தவள்.  இராஜராஜனின்  ஆட்சிக் காலத்தில் மதிப்புடன் இருந்ததாகவும் பல தானங்கள் தருமங்கள் செய்திருக்கிறாள் என்றும்  முதலாம் இராஜராஜனின்  கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது. இராஜராஜனின் தந்தையின்  பெயரால் அமைக்கப்பட்ட "சுந்தர சோழ விண்ணகர்" என்னும் விஷ்ணு கோயிலில் ஒரு மருத்துவமனை இருந்து வந்துள்ளது, அந்த மருத்துவமனைக்கு குந்தவை பிராட்டி பல தானங்கள் வழங்கியிருக்கிறார் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. இராஜர...

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி5)

வீரபாண்டியனுக்கும், காந்தளூர் சாலைக்கும் உள்ள தொடர்பை அறிய வீரபாண்டியன் பூர்வீகத்தை அறிய வேண்டும். வீரபாண்டியன் தந்தை மூன்றாம் ராஜசிம்மன். மூன்றாம் இராசசிம்ம ப...

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

முதலாம் பராந்தகன் ஒரு கேரள இளவரசியை திருமணம் செய்ததாக உதயேந்திரம் செப்பேடுகள்  கூறுகின்றது. லால்குடி சப்தரிஷி ஈஸ்வரர் கோவிலில்  கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு ச...

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு (பகுதி 3)

பஞ்சவன் பிரம்மாதிராஜன் : உடையார்குடி கல்வெட்டில் ஆதித்த கரிகாலனை கொன்றதாக வரும் நால்வரில் ஒருவனான ரவிதாசனின் பட்டம்  பஞ்சவன் பிரம்மாதிராஜன். கன்னியாகுமரி மாவட...