Posts

Showing posts from April, 2020

கீதாஸாரம்

கீதாசாரம் நான் புரிந்து கொண்ட வகையில் எல்லாம் மாயை. இங்கு நடப்பது முன்பே நிர்ணயிக்கப்பட்டது. ஆத்மா அழிவில்லாதது; பரிசுத்தமானது. நெருப்பால் எரிக்கவோ அயுதத்தால் வ...

ஜோதிகாவின் உளறல்கள்

தனிமனித தாக்குதல்களில்  எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. ஆனால் சமீப கால ஜோதிகா பெரிய கோவில் சர்ச்சையை தொடர்ந்து அவரது பழைய வீடியோவை பார்க்க நேர்ந்தது. அதிலும் கோவ...

கோவில்களும் மருத்துவமனையும்

பெரிய கோவில் கட்டிய காலத்திலும் ஆதுர சாலை என்னும் அரசு மருத்துவமனை உண்டு. கோவில்கள் வேறு விதமாக மானுட உதவி செய்கின்றன. இதை உடையாரில் பாலகுமாரன் அழகாக விவரித்து இர...

இராமானுசர்

இன்று சித்திரை திருவாதிரை இராமானுஜர் அவதார திருநாள். த்வைதம் அத்வைதம் தாண்டி, பரந்தாமனே, சகல ஜீவ ராசிகளில் நிறைந்து உள்ளான். அந்த  பரமாத்மாவின் துளி தான் ஜீவாத்மா, பரமாத்மாவை அடைவதே ஜீவாத்மாவின் நோக்கம் என விசிட்டத்வைத தத்துவம் கண்டவர்.அவருக்கு சைவத்தின் மேல் தூஷனை இல்லை. அவரை பொறுத்தவரை பரம்பொருள் என்பது,பெருமாள் தான். வைணவத்திற்கும், சைவத்திற்குமான வேறுபாடு, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்பது சைவம். உள்கிட என்பதே வெளியில் கடவுள் என்பது அதன் தத்துவம். வைணவம் பரமாத்மாவின் துளி ஜீவாத்மா. அந்தரியாமி ஆக உள்ளத்தில் கடவுள் வெளிப்பட்டாலும் இரண்டும் வேறு என்பது வைணவ தத்துவம். ஆனால் இரண்டிற்கும் பிறருக்கு துன்பம் விளைவிக்கா சாத்வீகமே அடிப்படை. சைவம் கூட காபலிகம் என ஆக்ரோஷ வடிவம் கண்டது. ஆனால் வைணவம் சாத்வீகமானது. அந்த அமைதியை, சாத்வீக குணத்தை  கெட்டியாக பிடித்து கொண்டவர் ராமானுஜர். அதனால் தான் தனக்கு விஷம் வைத்தவர்களிடம் கூட அவருக்கு கோபம் இல்லை. என் மனதுக்கு உகந்த குரு அவர்.  இராமானுஜர் வரலாற்றை அறிய படிக்க வேண்டிய நூல், பா. ராகவனின் பொலிக பொலிக! மிகைப்படுத்துதல் இல்லா எழுத...

அனுபவம்

இன்னிக்கு ஒரு அதிசயம் பரந்தாமன் என் வாழ்வில் நடத்தினான். தொடர் ஊரடங்கு, கொரானா பயம் என மிகுந்த மன அழுத்தத்தின் காரணமாக, மூன்று நாட்களாக தூக்கம் பிடிக்காமல் தலை பார...

ஒரு பட்டாம்பூச்சியின் கதை

*ஒரு பட்டாம்பூச்சியின் கதை* இப்படி தலைப்பு வைத்தால், ஒரு பெண்ணின் கதை என்று தானே நினைப்பீர்கள். ஆனால் இல்லை இது ஒரு நிஜ பட்டாம்பூச்சியின் கதை. அவள் பெயர் குழலி. ( பாலி...

வீரபாண்டியன் வாள் ( குறு நாவல்)

*வீரபாண்டியன் வாள்* காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் நடுவில் உள்ள கானகத்தில் நதியை ஒட்டி, மண் சாலையில் விரைந்து கொண்டு இருந்தது ஒரு வெண் புரவி. புரவியின் மீது ஆரோ...